Wednesday, October 7, 2009
கீதாசாரம்
சோம்பலும்,செயலிழந்த நிலையும் கோளைகலுகே உரியது அவை உனக்கு வேண்டாம் .பலவீனங்களைத் தூக்கிஎறிந்து வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஆயத்தமாகு.துக்கங்கள் ஏற்படுவது விதியென்று கருதி அடிபனிகிறவன் பாவம் செய்கிறான்.எதிர்ப்பைகண்டு அடிபணியாதே,போராடக் கற்றுகொள்.ஓடி ஒளிந்து கொள்வது பிரசனைகளுக்குத் தீர்வு ஆகாது .எது வந்தாலும் முனைப்போடு எதிர்கொள்.உலகத்தை தலை கீழாக மாற்றக் கூடிய சக்தி உனக்கு உண்டு.அதை வெளிக்கொண்டு வா.இந்த தர்மத்தை விட மேன்மை தரக்கூடிய வேறு எதுவும் இல்லை. இதில் உயிர் விட நேர்ந்தாலும் உயேர்வேதான்.தர்ம யுத்தத்தில் இறங்கக் கூடியவநுக்கு உலகில் எல்லாமே கிடைக்கும்.கடமையிலிருந்து நலுவுகிறவன் அனைத்தையும் இழக்கிறான்.செயலில் இறங்க ஆயத்தமில்லாத தனி மனிதனும் ,சமுதாயமும் ஆபத்தை வர வளைத்துக் கொள்கிறான்.எனவே எழுந்து நில் ,எதிரிகளைத் தோற்கடித்து வளமான இராய போகத்தை அனுபவி.அழிவில்லாத வெற்றியை அடைவாய்.நல் வாழ்வும் செல்வங்களும் வீரனான உனக்கே உரியவை .
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment