HAPPY CHRISTMAS!

Saturday, December 26, 2009

சிந்தனை

உலகத்தில் கொடுப்பவனின் நிலையிலையே
நீ எப்போதும் நில் .
ஒவ்வொன்றையும் கொடுத்துவிடு
பிரதிபலனாக ஒன்றையும் எதிர்பார்க்காதே
அன்பைக் கொடு
உதவியை கொடு
பணியைக் கொடு
உன்னால் இயன்ற அளவு சிறிதாவது கொடு
ஆனால் அதன் பொருட்டு விலை பேசுவதை ஒழித்து விடு
நிபந்தனைகளை ஏற்படுத்தாதே
நம்மீது நிபந்தனை ஏதும் சுமத்தாமல் இறைவன்
நமக்குக் கொடுப்பதைப்போல
நமது தாராள குணத்தால்
நாமும் கொடுப்போமாக
பிறருக்கொன்று வாழ்பவர்களே வாழ்பவர்கள்
மற்றவர்கள் நடை பிணத்துக்கு சமமானவர்கள் .

No comments:

Post a Comment